புதுதில்லி,ஜூலை 30- ‘வியாபார நோக்கில் உணவு, சாக்லெட்டுடன் சேர்த்துப் பரிசுப் பொருள்களை விநியோகிக்கக் கூடாது. வேண்டுமெனில், தனியாக கவர் போட்டு பேக் செய்து கொடுக்கலாம்’ என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணை யத்தின் நிர்வாக இயக்குநர் ஷோ பித் ஜெயின் தெரிவித்துள்ளார்.